சீரற்ற காலநிலையால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/05/flood.jpg)
நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் எஸ்.அமலநாதன் தெரிவித்துள்ளார்.
அதிகளவான பாதிப்புக்களுக்கு கம்பஹா மாவட்டம் முகம் கொடுத்துள்ளதாகவும் அங்கு 9831 குடும்பங்களைச் சேர்ந்த 42,053 பேர் பாதிப்படைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
Related posts:
கொரோனா தடுப்பூசி செப்டெம்பருக்குள் தயாராகிவிடும் - ஒக்ஸ்பேர்ட் விஞ்ஞானி தகவல்!
விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்ய தேர்தல் நிதியைப் பயன்படுத்துங்கள் – அமைச்சர் மஹிந்த அமரவ...
உற்பத்தி செலவு மற்றும் பல்வேறு பொருட்களை ஏற்றுமதி செய்வது தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க பொ...
|
|