சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் இலங்கை விஜயம்!

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் க்றிஸ்டின் லகார்டே ( Christine Lagarde) அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அடுத்த மாதம் முதல்வாரத்தில் இலங்கைக்கு வரும் க்றிஸ்டின், பல்வேறு தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இவரது வருகை தொடர்பில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் தலைமையில், திறைசேரி அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஜனாதிபதி நாடாளுமன்றம் வருகை!
உயர் கல்விக்கு புதியசட்டம்
ஒரு இலட்சத்து 15 ஆயிரத்து 867 தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணம் - அமைச்சரவை அங்க...
|
|