சர்வதேச அளவில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும்போது ஒரே குரலில் ஒன்றுபட வேண்டும் – அமைச்சர் தினேஷ் வலியுறுத்து
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/02/download-1-19.jpg)
சர்வதேச அளவில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போது அனைவரும் ஒரே குரலில் ஒன்றுபட வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன வலியுறுத்தினாயுள்ளார்.
வெளிவிவகார அமைச்சகத்திற்கான ஆலோசனைக் குழுவில் உரையாற்றிய அமைச்சர், இலங்கையின் அண்டை நாடான இந்தியா உட்பட பல நாடுகள், உள்நாட்டில் வேறுபாடுகள் இருந்தபோதிலும் சர்வதேச தளங்களில் இருக்கும்போது ஒரே குரலில் தங்கள் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதன்படி, நாட்டின் வெளிவிவகாரக் கொள்கையை சர்வதேச அளவில் ஒரே தேசமாக பிரதிநிதித்துவப்படுத்துவதில் அனைத்து கட்சிகளும் ஒன்றுபடும் என்று அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
பேருந்து கட்டண அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கிகாரம்!
கழிவுகள் இறக்குமதியை தடுக்காதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
நாம் மக்களுக்குதான் பதிலளிக்க வேண்டும் - வீண் விமர்சனங்களுக்கு பதிலளிக்க வேண்டிய தேவை இல்லை - இராஜாங...
|
|
பொலிஸ் முறைப்பாட்டு பிரிவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு புதிய வேலைத்திட்டம் - தேசிய பொலிஸ் ஆணைக்குழு...
பிரச்சினைகளுக்கான தீர்வைத் தேடி நாட்டை மீளவும் கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்களிப்பு மிக அவசியம்...
நலிவுற்றுள்ள அனைத்து இயக்க போராளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஜனாதிபதியிடம் விசேட நிதி ஒதுக்கீட்டை...