சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையிலான பிறப்புச் சான்றிதழ் விரைவில்!

சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையில் உயர் தரத்திலான புதிய பிறப்புச் சான்றிதழ் எதிர்வரும் மார்ச் மாதம் முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு தேவையான அடிப்படை நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் என்.சி.விதானகே தெரிவித்திருந்தார்.
Related posts:
அதிபர்களுக்கு வழங்கப்படுகின்ற தலைமைத்துவ பயிற்சி தற்காலிகமாக இடைநிறுத்தம்!
நெதர்லாந்தின் ஒத்துழைப்புடன் இலங்கையில் அமுலாகும் நடைமுறை!
இலங்கைக்கான உதவிகளை அணிதிரட்டுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையால் ஆதரவு வழங்கப்படும் - அமைச்சர் அலி சப்ர...
|
|