கட்டாருக்கான புதிய இலங்கைத் தூதுவராக ஏ.எஸ்.பி லியனகே நியமனம்!

கட்டார் நாட்டின் புதிய இலங்கைத் தூதுவராக ஏ.எஸ்.பி லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து திரு.லியனகே தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
Related posts:
சுன்னாகம் நீர் மாசு விவகாரம்; மல்லாகம் மாவட்ட நீதவான் வாசஸ்தலத்தில் ஆஜரான ஐங்கரநேசன்!
அனைத்து பாதுகாப்பு முன்னெடுப்புகளுடன் நாளை ஆரம்பமாகின்றது உயர்தரப் பரீட்சைகள் – இன்றையதினம் வெற்றிகர...
கொரோனா தொற்றின் மூன்றாவது எச்சரிக்கை மட்டத்தில் இலங்கை - 14 நாட்கள் கழிந்த பின்னர் இரண்டாவது பரிசோதன...
|
|