கட்டாருக்கான புதிய இலங்கைத் தூதுவராக ஏ.எஸ்.பி லியனகே நியமனம்!

Sunday, March 12th, 2017

கட்டார் நாட்டின் புதிய இலங்கைத் தூதுவராக ஏ.எஸ்.பி லியனகே நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து திரு.லியனகே தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

Related posts:


வரட்சியால் வடக்குகிழக்குபகுதிகள் அதிகளவில் பாதிப்பு - அனர்த்தமுகாமைத்துவமத்தியநிலையம் தெரிவித்துள்ளத...
ஓவியங்களை வரைந்த, தரிசு நிலங்களில் பயிர்ச்செய்த இளைஞர், யுவதிகளை மீண்டும் முன்வருமாறு ஜனாதிபதி பகிரங...
ஏப்ரல் 29 முதல் இந்திய - இலங்கை படகுச் சேவை ஆரம்பம் – கட்டணமாக 50 அமெரிக்க டொலர் எனவும் அமைச்சர் நிம...