கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் பிரச்சனை இருப்பின் உடன் அறிவிக்குமாறு அறிவுறுத்தல்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/01/27535863_1660433100662437_855208675_o.jpg)
கடற்றொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய் விநியோகிப்பதில் பிரச்சினைகள் இருக்குமாயின் அது குறித்து கடற்றொழில் அமைச்சின் செயலாளருக்கு அல்லது தமக்குஅறிவிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர கடற்றொழிலாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்
இது தொடர்பாக ஹம்பாந்தோட்டை மாவட்ட மீனவர்கள் சிலர் அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இதன் பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடிய பின்னர் கடற்தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடின்றி மண்ணெண்ணெயை விநியோகிக்க அதிகாரிகள்விருப்பம் தெரிவித்துள்ளனர்
Related posts:
யாழ் போதனா வைத்தியசாலையில் 2ஆம் கட்ட நிர்மாணப்பணிகள்!
அந்நியச் செலாவணி பற்றாக்குறை - 9 இலட்சத்துக்கும் அதிகமான சாரதி அனுமதி பத்திர விண்ணபங்கள் குவிந்து கி...
11 பேரை காவு வாங்கிய பேருந்து விபத்து - அனுமதி பத்திரத்துக்கு புறம்பாக பயணித்துள்ளதாக இலங்கை தனியார...
|
|