கடந்த வருடம் 2 ஆயிரம் கோடி ரூபா கடன் உதவி!

Tuesday, June 13th, 2017

கடந்த வருடத்தில் 13 கடன்திட்ட நடவடிக்கையின் கீழ் 2 ஆயிரம் கோடிக்கு மேற்பட்ட தொகை வழங்கப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இதன் மூலம் நன்மையடைந்தோரின் தொகை 1 இலட்சத்து 30 ஆயிரம் ஆகும்.

இந்த கடன் தொகையில் 46 சதவீதம் விவசாயத்திற்கும் கால்நடை அபிவிருத்தி திட்டடத்திற்கும் விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Related posts:

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்திகளுக்குத் தடை நீடிக்கப்பட்ட வர்த்தமானி வெளியாகிறது!
மத்திய வங்கி மோசடி விவகாரம் - மூவரடங்கிய நீதிபதிகள் குழாமை நியமிக்குமாறு பிரதம நீதியரசரிடம் சட்டமா அ...
கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் சிறிதளவு அதிகரித்த போதிலும், கடந்த ஒக்டோபரில் நிலவிய நெரிசல் குறைந்துள்ளத...