ஊரடங்குச் சட்டத்தை மீறிய 4018 பேர் கைது!

பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 4018 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் மோட்டார் சைக்கிள்கள் உட்பட 1033 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
உரியநேரத்தில் தேர்தலை நடத்தாமையானது ஜனநாயக மறுப்பாகும் - தேர்தல் ஆணையாளர் தெரிவிப்பு
சோளச் செய்கையில் ஆர்வம் காட்டாத குடாநாட்டு விவசாயிகள் !
நாட்டில் கொவிட் மரணங்கள் 40 சதவீதமாக குறைவு – த:டுப்பூசிகள் ஏற்றப்படுவதே மரண வீதம் வீழ்ச்சியடைய காரண...
|
|