இலங்கை குழு ரஷ்யாவில்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/12/IMG_59991.jpg)
இலங்கையில் அஸ்பெஸ்டோஸ் கூரைத் தகடுகளுக்கான தடை நீக்கப்பட்டதை அடுத்து அந்த தகடுகளை ஆய்வு செய்வதற்கான குழு ஒன்று ரஷ்யா செல்கிறது.
இந்த கூரைத்தகடுகளால் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக எச்சரிக்கப்பட்ட நிலையிலேயே அதற்கு தடை விதிக்கப்பட்டது.ஆனால் ரஷ்யா இலங்கையின் தேயிலையில் வண்டுகள் இருப்பதாக கூறி தடை செய்திருந்தது.
இந்தநிலையில் அஸ்பெஸ்டோஸ் கூரைகளுக்கான தடையை நீக்கிய அமைச்சரவை அதன் ஊடாக தேயிலைக்கான தடையை நீக்க முயற்சிக்கிறது.
Related posts:
மோசடியாக முறையில் 1000ற்கு மேற்பட்ட மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றினர - ராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ...
தமிழ் தேசியத்தினையும் சமூக மாற்றத்தினையும் ஒருங்கே கொண்டுசெல்லும் மக்கள் சக்தியை உருவாக்குவோம் - பல்...
அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படாது - அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை - விவசாய திணைக்களம் தெர...
|
|