இலங்கையில் வீதிப் போக்குவரத்து போலிஸார் ‘ஸ்பீட் கன்’ பயன்படுத்த முடியாது!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/09/Untitled-1-copy-11.jpg)
நாட்டில் அளவுக்கு அதிகமான வேகத்தில் செல்கின்ற வாகனங்களை பிடிப்பதற்கு ராடார் வேகக் கருவிகளை பயன்படுத்தக்கூடாது என்று போக்குவரத்துப் போலிஸாருக்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
எனினும், கவனயீனமாகவும் அபாயகரமாகவும் பயணிக்கின்ற வாகனங்களை பிடிப்பதற்கு இந்தக் கருவிகளை போக்குவரத்து போலிஸார் இதுவரை பயன்படுத்திவந்துள்ளனர்.
தற்போது அதற்கும் ராடார் வேகக் கண்காணிப்புக் கருவிகளை பயன்படுத்த முடியாதவாறு புதிய உத்தரவொன்றை போலிஸ் தலைமையகம் விடுத்துள்ளது.
தற்போதைய வாகனப் போக்குவரத்து விதிகளிலுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி, அவற்றைத் திருத்துவதற்கான முன்னெடுப்பை எடுத்திருந்த இலங்கை போக்குவரத்து காவல்துறையின் முன்னாள் துணை போலிஸ்மா அதிபர் டி. பேரின்பநாயகம் விளக்கியுள்ளார்.
Related posts:
எதியோப்பியாவிற்கான இலங்கையின் முதலாவது வதிவிடத்தூதுவர் நியமனம்!
மூன்று கட்டளைச் சட்டமூலங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கையளிப்பு!
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய நெருக்கடியொன்றை அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.
|
|
பெரும்பான்மையைக் கொண்ட தரப்பினரின் கருத்துக்களுக்கு மாத்திரம் செவிசாய்ப்பது ஜனநாயகம் ஆகாது – மகிந்த...
எத்தகைய சிரமங்களை எதிர்கொண்டாலும் மக்களே முதன்மையானவர்கள் என்ற தமது கொள்கையில் மாற்றம் ஏற்படாது – ஜ...
பெறுமதி சேர் வரி அதிப்பு - மின்சார கட்டணம் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பாதிப்பு ஏற்படாது - நிதி இரா...