இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1199 ஆக உயர்வு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2020/05/images-1-17.jpg)
கொரோனா வைரஸ் தொற்றுறுதி செய்யப்பட்ட மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1199 ஆக அதிகரித்துள்ளதோடு 477 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.
Related posts:
5 ஆண்டுகளில் 39 தடவை வெளிநாட்டு பயணம் செய்த நாடாளுமன்ற உயர் அதிகாரி!
தேசிய வளங்களை விற்று வாழ வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது - இராஜாங்க அமைச்சர் உறுதி!
இந்து சமுத்திர பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்புக்கு ஆதரவாக இலங்கைக்கு விமானம் ஒன்றை வழங்க அவுஸ்தி...
|
|