நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை குறித்த மனுக்கள் மீதான விசாரணை இன்றும் தொடரும்!
Wednesday, December 5th, 2018ஜனாதிபதியினால் நாடாளுமன்றத்தைக் கலைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தின் 7 பேர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இரண்டாவது நாளாக இன்றும்(05) இடம்பெறவுள்ளது.
Related posts:
முச்சக்கர வண்டிகளது பயணக் கட்டணம் அதிகரிப்பு!
நள்ளிரவுமுதல் குறைக்கப்பட்டது எரிபொருள்களின் விலை !
மாணவர்களை போதைப்பொருள் பாவனைக்கு உட்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை - பொலிஸ் அத...
|
|