இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் 5.4 பில்லியன் உதவி!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/11/sri-lanka-EU-flags-1.jpg)
வறிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்தவும் அவர்களுக்கு தேவையான உணவை பெற்று கொள்வதற்கான திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் உதவ முன்வந்துள்ளது.
குறித்த திட்டத்திற்காக ஒன்றியம் 5.4 பில்லியன் ரூபாவை வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் வழங்கவுள்ளது. ஊவா மற்றும் மத்திய மாகாணங்களின் முதலமைச்சர்கள் ஆளுனர்கள் ஆகியோருடன் முன்னெடுக்கப்பட்ட திட்டம் தொடர்பான நிகழ்வில் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான தூதரக குழுவினர் கலந்து கொண்டனர்.
Related posts:
பொலித்தீன் பாவனையைத் தவிருங்கள் - அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்து!
கண்டியில் ஏற்பட்ட பதற்றத்தால் உடன் அமுலாகும் வகையில் ஊரடங்கு சட்டம்!
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபைக்கான புதிய யாப்பு விரைவில் - விளையாட்டுத்துறை அமைச்சு அறிவிப்ப...
|
|