இன்று நள்ளிரவுமுதல் பெற்றோல் விலை 10 ரூபாவால் குறைப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/12/download-27.jpg)
இன்று நள்ளிரவுமுதல் புதிய விலை முறைமையின் பிரகாரம் பெற்றோலியப் பொருட்களின் விலை குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 92 மற்றும் 96 ஒக்டேன் ரக பெட்ரல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைப்பட்டுள்ளது. ஒடோ டீசல் ஒரு லீற்றர் 05 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.அத்துடன் சுப்பர் டீஸல் 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கையின் நலனில் அக்கறை: பிரதமர் ரணிலிடம் சோனியாகாந்தி!
போக்குவரத்து அபராத சீட்டை வீட்டிற்கே அனுப்பும் திட்டம் ஆரம்பம்!
தன்னிச்சையாக செயற்படுவதை கைவிட்டு மக்களுக்கு சேவையை செய்ய முன்வாருங்கள் - ஈ.பி.டி.பியின் பச்சிலைப்ப...
|
|
ஊழிர்களின் நலன் கருதி பொதுப் போக்குவரத்து சேவையில் 5700 பேருந்துகள் - இலங்கை போக்குவரத்து சபை தெரிவி...
எரிபொருட்களின் விலையை குறைக்க முடியும் - பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவிப...
நடைமுறை தேவைகளுக்கேற்ப தேர்தல் சட்டங்களை திருத்தவும் அரசியல் கட்சிகளின் ஒழுக்கத்தை பேணவும் புதிய ஆணை...