இன்றுடன் முறைப்பாடுகளை பதிவிடுவது நிறைவு !

2015 – 2018ம் ஆண்டு பகுதிகளில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகளை பதிவிடும் தினம் இன்றுடன் நிறைவடைகிறது.
இன்று மாலை 5 மணியுடன் அதற்கான காலம் நிறைவடையவுள்ளது. தற்போது வரை குறித்த ஆணைக்குழுவிற்கு 950 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதற்கான காலம் கடந்த 14ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நிலையில், அதன் காலம் இன்றுவரை நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வவுணதீவு சம்பவம் - கைது செய்யப்பட்ட அஜந்தன் விடுதலை!
மேலும் புதிதாக 797 தேசிய பாடசாலைகள் – அரசாங்கம் அறிவிப்பு!
அதிக விலை கொடுத்து எரிவாயு வாங்க வேண்டாம் - லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் வேண்டுகோள்!
|
|