இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/04/1-145-765x510.jpg)
இந்திய கடல் எல்லையை தாண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட இலங்கையின் மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டமையை அடுத்து ஐக்கிய நாடுகளின் பிரகடனத்தின்படி அப்பாவி மீனவர்கள் விடயத்தில் கடல் சார் சட்டங்களை மதித்து நடக்குமாறு இலங்கை, இந்தியாவிடம் கோரவுள்ளது.
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுபவர்களையும் வழிதவறி இந்திய எல்லைக்குள் செல்பவர்களையும் ஒரேநிலையில் பார்க்கக்கூடாது என்றும் இலங்கை, இந்தியாவிடம் கோரவுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
Related posts:
யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற ஆசனங்கள் குறையக் கூடிய சாத்தியம்?
அடுத்த வருடம்முதல் இலங்கைக்கு பொருந்தும் வகையிலான புதிய பாடத்திட்டம் நடைமுறைக்குவரும் - கல்வி அமைச்...
அடையாளம் காணப்பட்ட முன்னணி சுகாதார ஊழியர்களின் உறவினர்களுக்கு தடுப்பூசி - அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ்...
|
|