அறுவைச் சிகிச்சை உபகரணங்களின் விலைகளிலும் மாற்றம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/12/operation.jpg)
அறுவை சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளன என சுகாதார அமைச்சநேற்று (30) அறிவித்துள்ளது. அண்மையில் மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தன.
எனவே அதன் ஒரு பகுதியாகவே அறுவைச் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களின் விலைகளும் குறைக்கப்படவுள்ளன என சுகாதார அமைச்சர் வைத்தியர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். அறுவை சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சிலவற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர் என்றும் சுகாதார அமைச்சர் இதன் போது தெரிவித்துள்ளார்.
Related posts:
வங்காள விரிகுடாவில் தாளமுக்கம் ; நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழை !
900 மில்லியன் ரூபா செலவில் தொல்பொருள் நிலையம் - ஜூலை மாதம் 3ம் திகதி திறந்துவைக்கிறார் ஜனாதிபதி!
99 சதவீத இடங்கள் வர்த்தக உரிமம் பெறவில்லை - தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் பணிப்பாளர் அதிர்...
|
|