அரசியலமைப்பை திருத்த வேண்டும் – அமைச்சர் தயாசிறி ஜெயசேகர!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/06/1673383880dayasiri_jayasekara.jpg)
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத் திட்டங்களுக்காக, தற்போதைய அரசியலமைப்பை திருத்த வேண்டும் என அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
எதுஎவ்வாறு இருப்பினும், பௌத்த மதத்திற்கு புதிய அரசியலமைப்பில் உரிய இடம் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
2017 பெப்ரவரியில் உள்ளூராட்சி தேர்தல் - அமைச்சர் பைசர் முஸ்தபா!
கொட்டும் மழைக்கு மத்தியிலும் சிறப்பாக நடைபெற்ற ஈழத்து சிதம்பரத்தின் வருடாந்த தேர் உற்சவம்!
”சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகளை இழிவுபடுத்திய நபர் ஒருவர் இணைய வழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கை...
|
|