வளர்ப்பு நாய்களுக்கான விசர் நாய்த் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை

யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வளர்ப்பு நாய்களுக்கான விசர் நாய்த் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நடைபெற்று வரும் நிலையில் நாளை வியாழக்கிழமை(01) முதல் எதிர்வரும்-16 ஆம் திகதி வரை குருநகர்ப் பிரதேசத்திலுள்ள வளர்ப்பு நாய்களுக்குத் தடுப்பூசி மருந்துகள் ஏற்றப்படவுள்ளன.
இதன்படி, ஜே- 67, 68,70,75,76 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளுக்குட்பட்ட வளர்ப்பு நாய்களுக்கான தடுப்பூசி மருந்துகள் ஏற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
Related posts:
ஜி.எஸ்.பி பிளஸ் : ஐரோப்பிய ஒன்றியக்குழுவொன்று இலங்கை விஜயம்!
யாழ்ப்பாண மாவட்ட பட்டதாரி பயிலுனர்களாக உள்வாங்கப்பட்ட 2078 பேரில் இதுவரை பேர் மட்டுமே பொறுப்பேற்றுள்...
நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய படையினருக்கும் ஜனாதிபதி அழைப்பு!
|
|
கல்வி திட்டங்களுக்கு அதி முக்கிய இடம் வழங்கப்படும் - செலவுத் திட்ட உரையில் நிதி அமைச்சர், பிரதமர் மஹ...
கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளமையால் ஒட்சிசன் தேவை மீண்டும் அதிகரிப்பு - வைத்தியர...
அடுத்த மூன்று நாட்களுக்குள் எரிபொருளுக்கு வரிசையில் நிற்கும் நிலை முற்றுப்பெறும் - மின்சக்தி மற்றும்...