வலி. கிழக்குப் பிரதேசத்தின் சில பிரதேசங்களில் வாழைக்குலைகள் திருட்டு!

வலி. கிழக்குப் பிரதேசத்தின் சில பிரதேசங்களில் அண்மைக் காலமாக வாழைக்குலைகள் திருட்டு அதிகரித்துக் காணப்படுவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
புன்னாலைக்கட்டுவன்,ஊரெழு, உரும்பிராய், நீர்வேலி, கோப்பாய் , சிறுப்பிட்டி போன்ற பகுதிகளில் உள்ள வாழைத் தோட்டங்களில் வாழைக்குலைகள் இவ்வாறு திருட்டுப் போகின்றன. தற்போது வாழைப்பழம் அதிகரித்த விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில் இரவு வேளைகளில் திருடர்கள் வாழைக் குலைகளைக் களவாடி வருவதாக விவசாயிகள் விசனம் தெரிவிக்கின்றனர்
Related posts:
பாடசாலைகளில் தைப்பொங்கல் விழாவை மார்கழியில் கொண்டாடுவது கவலையளிக்கிறது - வடமாகாண ஆசிரியர் ஆலோசகர் சங...
ஊழல் தொடர்பான பட்டியலில் இலங்கைக்கு பின்னடைவு!
அகில இலங்கை ரீதியில் தமிழ் மாணவன் சாதனை!
|
|