யாழ் நகர வீதிகளில் சி.சி.ரி.வி. கமராக்களை பொருத்த நடவடிக்கை!
Tuesday, August 25th, 2020
யாழ் மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை,மற்றும் கோப்பாய் பிரதேச சபை களில் இருக்கின்ற வீதிப்போக்குவரத்து நடமுறையில் உள்ள முக்கியமான சந்திகளில் முதற்கட்டமாக 14 சி.சி.ரி.வி. கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்த அமர்வில் வீதிபோக்குவரத்து விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடப்பட்டபோதே இவ்வாறு அறிக்கப்பட்டுள்ளது.
அண்மைய காலப்பகுதியில் யாழ். குடா நாட்டில் முக்கியமான சந்திகளில் வீதிப்போக்குவரத்து ஊடாக விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றது இதனை கட்டுப்படுத்தும் முகமாக வீதிப்போக்குவரத்து பொலிஸாரின் பணிப்பின்பெயரில் குறித்த நடவடிகை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் யாழ் மாநகரசபை தெரிவித்துள்ளம குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கைக்கு சீனா இராணுவ தளபாடங்களை வழங்கவுள்ளது!
கட்டாக்காலி கால்நடைகளைப் பிடித்து மீளளிக்கும் தண்டப்பணம் அதிகரிப்பு யாழ்ப்பாண மாநகர சபை அறிவிப்பு
இந்தியப் புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பம் கோரப்படுகின்றது!
|
|
|
சீனி வரி மோசடி தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் கிடைக்கப் பெறும் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்...
கத்தோலிக்க ஆயர் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தயார் - ஜனாதிபத...
கட்சித் தாவல் ஊடாக எந்த அரசியல் கட்சிகளையும் பலப்படுத்த முடியாது - நாடாளுமன்ற உறுப்பினர் சரித்த ஹேரத...


