யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்கச் சங்கிலி !

யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் தங்கச் சங்கிலி ஒன்று கண்டெடுக்கப்பட்டு போதனா வைத்தியசாலையின் காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த தங்கச் சங்கிலியை உரியவர்கள் தகுந்த ஆதாரம் காட்டி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள முடியுமென வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக் டர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
Related posts:
நீரை சிக்கனமாக பயன்படுத்தவும்: பொதுமக்களிடம் கோரிக்கை!
திருமலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சுய தனிமைப்படுத்தலில் - மாவட்ட அரசாங்க அதிபர்!
இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - ஐநாவில் இலங்கைக்கு ஆதரவாக ரஷ்யா, வடகொ...
|
|