யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்கச் சங்கிலி !
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2016/07/download-1-19.jpg)
யாழ். போதனா வைத்தியசாலை வளாகத்தில் தங்கச் சங்கிலி ஒன்று கண்டெடுக்கப்பட்டு போதனா வைத்தியசாலையின் காரியாலயத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குறித்த தங்கச் சங்கிலியை உரியவர்கள் தகுந்த ஆதாரம் காட்டி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள முடியுமென வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக் டர் ரி.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
Related posts:
இலங்கைக்கு கொண்டுவரப்படவிருந்த கடல் அட்டைகள் பறிமுதல்!
ஜனாதிபதி தலைமையில் நாளை விசேட சந்திப்பு!
ஒற்றையாட்சியுடன் கூடிய மாகாணசபை முறைமையே சிறந்தது - நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவி...
|
|