யாழ். நீதிமன்ற நீதவானாக போல் பதவியேற்பு!
Thursday, January 3rd, 2019நீதிபதி அந்தோனி சாமி பீற்றர் போல், யாழ்;ப்பாணம் நீதிமன்ற நீதவானாக நேற்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் அவர் உறுதி உரை எடுத்தார். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண சட்டத்தரணிகள் நீதவான் அந்தோனி சாமி பீற்றர் போலை வரவேற்றனர். கடமைகளைப் பொறுப்பேற்ற அவர் வழக்கு விசாரணைகளை முன்னெடுத்தார
Related posts:
ஒருநாளைக்கு 100 ரூபா சம்பளமே : சம்பள உயர்வு என்பது மிகைப்படுத்தப்பட்டுள்ளது.! - முத்துசிவலிங்...
பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியுள்ளது - கம்மன்பில
ஒமிக்ரோன் கொரோனா பிறழ்வின் தீவிரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது - வைத்தியர் சந்திம ஜீவந...
|
|