மாத்தறையில் பழக்கிராமங்கள் அமைக்கும் திட்டம்!

இலங்கையின் பல பாகங்களிலும் 15 ஆயிரம் பழக்கிராமங்களை உருவாக்கும் திட்டம் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மாத்தறை மாவட்டத்தின் வெலிகம பிரதேசத்தில் 3 கிராமங்கள் இந்த திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தக் கிராமங்களில் முதற்கட்டமாக சீதா, தோடை போன்ற தாவரங்கள் பயிரிடப்படவுள்ளன. கிராமமக்கள் மத்தியில் தாவரக் கன்றுகளை விநியோகிக்கும் நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
25 அரச நிறுவனங்களிடமிருந்து கணக்காய்வாளர் அறிக்கை கிடைக்கவில்லை! - கணக்காய்வாளர் திணைக்களம்!
சுகாதார பாதுகாப்பை உறுப்படுத்துவதற்காக நாட்டிலுள்ள பாடசாலைகளுக்கு 370 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு -...
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதியால் உடனடி பதவி நீக்கம்!
|
|