திறந்த வர்த்தக வலயம் கலகெதர பிரதேசத்தில் ஆரம்பம்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2018/02/150624165201_maithri_amirali__512x288_bbc_nocredit.jpg)
திறந்த வர்த்தக வலயம் ஒன்று கலகெதர பிரதேசத்தில் ஆரம்பிக்கப்படும் என பெருந்தெருக்கள் மற்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
தற்போது இப்பகுதியில் மத்திய அதிவேக பாதை நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் இந்த நிர்மாணப் பணிகளின் நன்மைகளை 2020ஆம் ஆண்டளவில் பொதுமக்கள் பெற்றுக் கொள்வர் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
அரிசி தட்டுப்பாட்டிற்கு அரசாங்கம் இடமளிக்காது – ரிஷாத்!
இலங்கையில் பேஸ்புக் கணக்குகளை விரைவாக ஹேக் செய்யும் ஒரு மோசடி - பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!
ஏதேனும் விசேட கடமைக்காக அலுவலகத்தை திறப்பது அவசியமானால், தேர்தல் ஆணையாளரின் முன் அனுமதி பெறப்பட வேண்...
|
|
ஒரு வாரத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட் தொற்று : 250க்கும் அதிகமான மரணங்களும் பதிவு!
பாதுகாப்பு செயலாளர் - அவுஸ்திரேலிய உள்விவகார அமைச்சர் சந்திப்பு - இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத...
நாட்டின் பொருளாதாரம் வலுவடைந்திருக்கும் நிலையில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்ட...