உத்தேச அரசியலமைப்பு: ஆய்வு அறிக்கை பிரதமரிடம் கையளிப்பு!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2017/10/cc099f31dedfd7be9e1e66acfa830640_XL.jpg)
அரசியலமைப்புத் தொடர்பில் 3 நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அறிக்கை நாளை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட உள்ளது.
இலங்கை ஊடக கல்லூரி உள்ளிட்ட 3 நிறுவனங்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளன. பாராளுமன்றக் கட்டிடத்தில் நாளை காலை 11.00 மணியளவில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
Related posts:
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக நிறைவடைந்தன உயர்தரப் பரீட்சை - பரீட்சைகள் ஆணையாளர் ...
நாட்டின் அரச கடன்கள் தொடர்பான விசேட கணக்காய்வு முன்னெடுப்பு!
நாளை தைப்பொங்கல் – பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் மும்முரம்!
|
|