நாட்டின் அரச கடன்கள் தொடர்பான விசேட கணக்காய்வு முன்னெடுப்பு!
Tuesday, June 14th, 2022நாட்டின் அரச கடன்கள் தொடர்பான விசேட கணக்காய்வொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வாளர் நாயகம் சுலந்த விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 மற்றும் 2021 ஆம் ஆண்களுக்கு இடைப்பட்ட 3 வருட காலப்பகுதியில் பெறப்பட்ட அரச கடன்கள் தொடர்பில் இந்த விசேட கணக்காய்வில் கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசேட கணக்காய்வு அறிக்கையை அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு 400 மில்லியன் வருமானம்!
கிழக்கில் புதிய அரசியல் கட்சி உதயம்!
பெப்ரவரி 14 ஆம் திகதிமுதல் இலங்கையில் ஆரம்பிக்கப்படுகின்றது ஆடம்பர ரயில் சேவை!
|
|