மண்டைதீவில் அமையவுள்ள சுற்றுலா மையத்திற்கான அமைவிடத்தை பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/01/87f01904-ea5d-45a1-988a-beaeca48fedb.jpg)
யாழ். மண்டைதீவு பிரதேசத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள சுற்றுலா மையத்திற்கான அமைவிடத்தினையும் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஆரம்ப பணிகளையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக பார்த்து சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடினார்.
குறித்த கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்றது.
இதேவேளை வேலணை பிரதேச சபைக்கான மண்டை தீவு உப அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
13ஆவது திருத்தச் சட்டம் சிறந்த ஆரம்பமாகும் - டக்ளஸ் தேவானந்தா!
கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானுடன் சிறைச்சாலையில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சிநேகி...
தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்று அணி நாமே - ஏனையவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய கிளைகளே - அம...
|
|