பருத்தித்துறையில் புதிதாக மீன்பிடித்துறைமுகத்தை நிர்மாணம் செய்வது தொடர்பில் ஆராய்வு

வடமராட்சி வடக்கு பருத்தித்துறையில் புதிதாக மீன்பிடித்துறைமுகத்தை நிர்மாணம் செய்வது தொடர்பில் கடல்தொழில் நீரியல் துறை அமைச்சின் செயலாளர் மங்கனிக்கா அதிகாரி மற்றும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் பிரசன்னத்துடன் பருத்திதுறையில் நடைபெறுகின்றது. இதில் குறித்த பகுதியை சேர்ந்த கடற்றொழில் சங்கங்களின் பிரதினிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்து வருகிறனர்.
Related posts:
தலை நகரில் தமிழ் பாடசாலை போதாது - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
அநாவசிய நிறை கழிவுகளுக்கு நிரந்தரமாக விடை கொடுப்போம் - விவசாயிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் உறுதி !
இந்தியக் கடற்றொழிலாளர்களின் காலத்தை இழுத்தடிக்கும் தந்திரத்தை அனுமதிக்க கூடாது - அமைச்சர் டகளஸிற்கு ...
|
|
கோட்டபயவின் வெற்றியில் உங்கள் வெற்றியை உறுதி செய்யுங்கள்: மறவன்குளம் மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மாதர் நீர்வள தொழில்சார் ஊக்குவிப்பு திட்ட அங்குரார்ப்பண நிழ்வு ய...
சிலாபத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – கடற்றொழில் துறைமுகங்கள் பலவற்றையும் நேரில் சென்று ஆராய்வு!