சிறைக்குச் சென்றார் டக்ளஸ் தேவானந்தா M.P.

அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றிருந்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலைக்கு இன்றையதினம் (06) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் உண்ணாவிரதமிருந்த தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியுள்ளதுடன் அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்
மேலதிக செய்திகளை எதிர்பாருங்கள்…
Related posts:
பூநகரிக் குளத் திட்டத்தை முன்னெடுப்பதன் ஊடாக பாரிய நன்மைகளை எமது மக்கள் அடைவர்! - டக்ளஸ் தேவானந்தா ...
வெற்றிக்கு கைகொடுங்கள்: எர்காலத்தை வென்றெடுத்து தருவேன் - புதுக்குடியிருப்பில் டக்ளஸ் எம்.பி.தெரிவிப...
தரகு முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையின் விளைவையே இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் – ஈ.பி....
|
|
உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஓர் இடைக்கால ஏற்பாடாக 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தை ஏற்றுக் கொள்ளல...
அவலத்தில் வாழும் மக்களின் துயரம் துடைக்கும் ஆண்டாக புதுவருடம் பிறக்கட்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
வந்தவர்கள் யாவரும் ஏமாற்றிச் சென்றனர் - உங்களையே நம்புகின்றோம்- இலுப்பைக்கடவை மக்கள் தெரிவிப்பு!