அரியாலை கடலட்டை குஞ்சு இனப்பெருக்கப் பண்ணையை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ்!
![](http://www.epdpnews.com/wp-content/uploads/2021/05/49c16192-96e6-4e84-9ccd-7aebbea4722c.jpg)
அரியாலை பிரதேசத்திற்கு விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குய்லான் கடலட்டை குஞ்சு இனப்பெருக்கப் பண்ணையை பார்வையிட்டதுடன், குறித்த பிரதேசத்தில் கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கு ஆர்வம் செலுத்துகின்ற கடற்றொழிலாளர்கள் சிலருடன் கலந்துரையாடினார்.
மேலும், அரியாலை பிரதேசத்தில் கடலட்டை பண்ணை உருவாக்குவதற்கு பொருத்தமான இடங்களைப் பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர், அதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது
இதனிடையே அரியாலை, பூம்புகார் சண்முகா முன்பள்ளியில் அமைக்கப்படவுள்ள மலசலகூடத்திற்கான அடிக்கல்லினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாட்டி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடற்றொழில் அமைச்சின் நிறுவனங்களுக்கு தலைவர்கள் நியமனம் !
மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் புகழுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!
தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் மாற்று அணி நாமே - ஏனையவர்கள் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய கிளைகளே - அம...
|
|
காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவ...
வளிமண்டலத் திணைக்களத்தால் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றதா - நாடாளுமன்றில் டக்ளஸ் எம். பி. கேள்வி!
கொழும்புக் கழிவுகளுக்கே தீர்வில்லை : வெளிநாட்டுக் கழிவுகளால் யாருக்கு இலாபம்? – நாடாளுமன்றில் டக்ளஸ்...