அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – வவுனியா மொத்த வியாபாரிகள் சங்கம் விஷேட சந்திப்பு!

Friday, July 3rd, 2020

வவுனியா மொத்த வியாபாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையலான கலந்துரையாடல் ஒன்று வவுனியா வாடி வீட்டில் நடைபெற்றது

கடந்த ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட போதிலும் நீண்ட காலமாக திறந்து வைக்கப்படாமல் இருந்த வவுனியா பொருளாதார வர்த்தக மையத்தினை திறந்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்நிலையில், குறித்த வர்த்தக மைத்தின் கடைகளை பகிர்ந்தளிப்பது தொடர்பான பொறிமுறை உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இன்று கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வர்த்தமானி அறிவிப்பை திருத்தியமைக்க பிரதமர் இணக்கம் - டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு கைமேல் பலன்.
தமிழரின் பிரச்சினை தீர்ந்துவிட்டால் கூட்டமைப்பிற்கு பிழைப்புக்கே வழியிருக்காது - நாடாளுமன்றில் டக்ள...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒன்றுகூடல...

அரசியலுரிமை பிரச்னைக்கான தீர்வு காலம் கடத்தி செல்வதை அனுமதிக்க முடியாது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவ...
இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இடையே சமகால நிலைம...
தமிழ் மற்றும் முஸ்லீம் அமைப்புக்களின் தடை பட்டியல் மீளாய்வு செய்யப்பட வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் வலி...