மலேசியா எயார்லைன்ஸ் ஆகஸ்ட் 22 முதல் கொழும்புக்கு மூன்று வாராந்த விமானங்களைச் சேர்ப்பதாக அறிவிப்பு!

மலேசியா எயார்லைன்ஸ், அதன் பிராந்திய வலையமைப்பில் அதிகரித்து வரும் பயணிகளின் தேவைக்கு பதிலளிக்கும் விதமாக, ஆகஸ்ட் 22 முதல் கொழும்புக்கு மூன்று வாராந்த விமானங்களைச் சேர்ப்பதாக அறிவித்துள்ளது.
இந்த விமான நிறுவனமானது ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கொழும்பு – கோலாலம்பூர் வழித்தடத்தில் எயார்பஸ் A330 விமானங்களை நிறுத்தும்
ஒவ்வொரு A330 விமானமும் 27 வர்த்தக சொகுசு இருக்கைகளையும் 261 பொருளாதார வகுப்பு இருக்கை களையும் கொண்டுள்ளது.
தெற்காசியாவில் மலேசியா எயார்லைன்ஸின் இருப்பை வலுப்படுத்துவதையும், இலங்கை – மலேசியாவிற்கிடையிலான பயணம் அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது
000
Related posts:
பிரேசில் உதைப்பந்தாட்ட வீரர் விமான விபத்தில் 75 பேர் உயிரிழப்பு!
பொருளாதார நிலைமை மற்றும் காலநிலை மாற்றத்தை கருத்தில் கொண்டு தேசிய பாதுகாப்பு மீளாய்வு ஒன்று ஆரம்பிக்...
விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கு தேவையான பணம் இன்றுமுதல் அவர்களின் கணக்குகளில் வைப்பிலிடப்படு...
|
|