மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு மதுவரித் திணைக்களம் எச்சரிக்கை!
Tuesday, November 12th, 2024
வரி செலுத்தத் தவறும் மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு மதுவரித் திணைக்களத்தினால் மீண்டும் ஒருமுறை இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் சகல நிலுவை வரிகளையும் செலுத்துமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவித்தலை மீறி செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்களம் எச்சரித்துள்ளது.
Related posts:
எவருக்கும் நான் மண்டியிட மாட்டேன் - ஜனாதிபதி!
எதிர்வரும் மே மாதத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை இலங்கையைத் தாக்கும் – பொது சுகாதார ஆய்வாளர் சங்கத்த...
பணத்தை அச்சடித்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் முதல் நாடாக இலங்கை மாறும் - நிதி இராஜாங்க அமைச்...
|
|
|


