பேருந்துகளின் இருக்கைகளின் எண்ணிக்கையை விட அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வது சட்ட விரோதமானது!
Wednesday, May 14th, 2025
பேருந்துகளின் இருக்கைகளின் எண்ணிக்கையை விட, அதிகமாகப் பயணிகளை ஏற்றிச் செல்வது சட்ட விரோதமானது என, வீதிப் போக்குவரத்து, பாதுகாப்பு சவால்கள் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் மேல் மாகாண செயலணியின் இணைப்பாளர் சஞ்சய் பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையும் இந்த சட்டத்தை மீறுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொத்மலை – கெரண்டி எல்ல பேருந்து விபத்து தொடர்பில் கருத்துரைத்த அவர்,
இந்தியாவிலிருந்து தரமற்ற பேருந்துகளே இறக்குமதி செய்யப்படுவதாகச் சுட்டிக் காட்டியிருந்தார்.
000
Related posts:
இலங்கையில் இணையத்தள சுதந்திரம் அதிகரிப்பு!
விண்ணப்பப்படிவங்களை பூர்த்திசெய்து கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பிவைக்கவும் - தேர்தல்கள் ஆணைக்குழ...
உயர்த்தர பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பணிக்கான ஆசிரியர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பதிகதி...
|
|
|


