நாடாளுமன்ற தேர்தல் – நெடுந்தீவுக்கான விசேட படகு சேவை நேர அட்டவணை அறிவிப்பு!

Wednesday, November 13th, 2024

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நெடுந்தீவுக்கான விசேட படகு சேவை ஒழுங்குபடுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

அதாவது தேர்தல் தினத்தன்று (14.11.2024) யாழ். நெடுந்தீவுக்கு விசேட படகு சேவை மேற்கொள்ளப்படவுள்ளது.

குறிப்பாக நெடுந்தீவு பிரதேச செயலகம், நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து மற்றும் குறிகாட்டுவான் துறைமுகத்திலிருந்து என இரு வகையான நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது.

000

Related posts: