நல்லை ஆதீன முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
Friday, May 2nd, 2025
இறைபாதம் அடைந்துள்ள நல்லை ஆதீன முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை செலுத்தினார்.
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று (01.05.2025) இறைவனடி சேர்ந்தார்.
இன்நிலையில், நல்லை ஆதீனத்தில் நடைபெற்ற அன்னாதின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து அஞ்சலி தனது இறுதி அஞ்சலி மரியாதையை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா செலுத்தியிருந்தார்.
இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் அஞ்சலிகளை தெரிவித்திருந்தமை குறிபிடத்தக்கது
Related posts:
இரணைமடு "நெக்டா" நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வியஜம்!
வடக்கிற்கான பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டம் - ஜனவரி முதல் வாரத்தில் ஜனாதிபதியின் வடக்கிற்க...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றசாவகச்சேரி நகர மற்றும் பிரதேச சபை வேட்பாளர்களது அ...
|
|
|


