வலி வடக்கில் ஆலய நிகழ்விற்கு ஈ.பி.டி.பி உதவி
Tuesday, September 2nd, 2025
~~
கட்டுவன் மேற்கு கற்கோட்ட பிள்ளையார் ஆலய அன்னதான நிகழ்வுகளுக்கு தேவையான அரிசி ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினரால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஆலய நிர்வாகத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில், கட்சியின் வலி வடக்கு பிரதேச சபை கௌரவ உறுப்பினர்களான க.கஜாகரன், பா.ஸ்ரீதரன், ர.சுகிர்த்தனா ஆகியோரினால் நேற்று ஆலய நிர்வாகத்திடம் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை குறைத்து மதிப்பீடு செய்ய முடியாது - கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி...
இலங்கைக்கு 164. 1 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி - சர்வதேச நாணய நிதியம்!
நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிப்பு!
|
|
|
ரஷ்யா - உக்ரைன் போர்ப் பதற்றம் - உக்ரைனுக்கு போர் விமானங்கள் அனுப்ப மாட்டோம் என்று போலந்து அறிவிப்ப...
பயணிகள், பண்டங்களுக்கு பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் - அதி விசேட வர்த்தமானி மூலம்...
பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் ச...


