பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!
Sunday, March 24th, 2024பொருளாதார ரீதியில் ஆபத்தான நிலையில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அடுத்த தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் முக்கியப் பிரச்சினையாக பேசப்படும். பொருளாதாரத்தைக் கையாளும் திறன் உள்ளவர்களே ஆட்சிக்கு வரவேண்டும். தொலைநோக்குப் பார்வையே பிரதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் பொருளாதாரம் இன்னும் ஆபத்தான நிலையில் இருந்து மீளவில்லை. என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்ததால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியைக்கு பரிகாரம் கிடைத்தது.!
முதலாம் திகதிமுதல் பெரும் போகத்துக்கான உரம் விநியோகம் - கமநல சேவைகள் திணைக்களம் தெரிவிப்பு!
ரஷ்ய ஜனாதிபதியை சந்தித்தார் சீன பாதுகாப்பு அமைச்சர்!
|
|