“அமெரிக்காவை தண்டிக்கும் வாய்ப்பை தவற விட மாட்டோம்” – ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ்!
Saturday, April 4th, 2026
ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி விடுத்துள்ள ஒரு செய்தி சர்வதேச ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
“தாக்குதலில் சேதமடைந்த பாலங்களை எம்மால் மீண்டும் கட்டியெழுப்ப முடியும்; ஆனால் அமெரிக்காவைத் தண்டிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பு மீண்டும் கிடைக்காது” என அவர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
தெற்காசிய நாடுகளுக்கான செயற்கைகோள் விண்ணுக்கு சென்றது!
பரீட்சைகள் நடைபெறும் பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!
அரிசி விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவத அமைச்சரவை தீர்மானம்!
|
|
|


