2019 ஆம் ஆண்டுவரை நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 08ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் 8 ஆம் திகதி மதியம் 01.00 மணி வரை நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்திருந்தார்.
Related posts:
ஹபிசின் பந்து வீச்சில் சந்தேகம் - ICC இற்கு முறைப்பாடு!
எதிர்கால சந்ததியினரை சிறந்த முன்னோடிகளாக மாற்றியமைக்க அனுபவங்கள் பாடமாக இருக்க வேண்டும் – ஜனாதிபதி!
ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தின் தேவை இருந்ததை மறுக்க முடியாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப...
|
|