விண்ணில் பாய்ந்தது ராவணா-1

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையர்கள் இருவரின் முயற்சியில் நிர்மாணிக் கப்பட்ட ‘ராவணா 1’ செயற்கைக்கோள் நேற்று வியாழக்கிழமை விண்¬ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டதாக நாசா நிறுவனம் தெரிவிக்கின்றது.
இலங்கை நேரப்படி நேற்று அதிகாலை 2.16 மணி அளவில் இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவிலிருந்து விண்ணுக்கு ஏவப்பட்டுள்ளது.
தரிந்து தயாரத்ன மற்றும் துரனி ஷாமிகா ஆகிய இரண்டு இலங்கையர்களால் தயாரிக்கப்பட்ட ‘இராவணா 1’ செய்மதி கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது
Related posts:
முச்சக்கரவண்டி இறக்குமதியை மட்டுப்படுத்த நடவடிக்கை!
தரம் ஒன்று மாணவர்களை இணைத்துக் கொள்ள நேர்முகப் பரீட்சை!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளில் வெளிவரும் உண்மைகள்!
|
|