தேர்தல் இவ்வருடம் இல்லை – தேர்தல் ஆணையாளர்!
Wednesday, September 13th, 2017உள்ளூராட்சி தேர்தலை இவ்வருடத்தில் நடத்த முடியாது என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் தேர்தலை நடாத்த முடியுமானால் 6 , 20 அல்லது 27ம் திகதிகளில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஊசிமருந்து உற்பத்தி தொழிற்சாலை திறப்பு!
துடுப்பாட்டம்: யாழ்.மாவட்ட ஏ அணி வெற்றி!
விண்ணில் பாய்ந்தது ராவணா-1
|
|