தேர்தல் இவ்வருடம் இல்லை – தேர்தல் ஆணையாளர்!

உள்ளூராட்சி தேர்தலை இவ்வருடத்தில் நடத்த முடியாது என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் தேர்தலை நடாத்த முடியுமானால் 6 , 20 அல்லது 27ம் திகதிகளில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
நெடுந்தீவு பகுதி மக்களது பிரச்சினைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் நேரில் சென...
சட்டவிரோத மதுபானத் தயாரிப்பு - அறிவிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள்!
வியாபார நிலையங்களின் உரிமையாளர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளுடன் அனுமதி - வடக்கு மாகாண சுகாதாரத் த...
|
|