ஏழு மாதங்களில் இடம்பெற்ற கொலைகள்!
Friday, August 17th, 2018
நடப்பாண்டின் முதல் 7 மாதங்களில் மட்டும் 282 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களுள் 28 பேர் துப்பாக்கி சூட்டு சம்பவங்களின் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளின் போது டி 56 ரக 16 துப்பாக்கிகளும், 35 ஆயிரம் தோட்டக்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பல்வேறு வழிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்புகளில் 711 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஆயிரத்து 779 கொள்ளை சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Related posts:
இவ்வருடம் டெங்குத் தொற்று குறைவு - தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு!
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் நபர்கள் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால...
HIV தொற்றாளர்களுக்கான ஔடதத்தை வழங்க விசேட நடவடிக்கை - பணிப்பாளர் ரசாஞ்ஜலி ஹெட்டியாராச்சி தெரிவிப்பு!
|
|
|


