இலங்கையில் பலஸ்தீன தூதரக கட்டடம் அமைப்பதற்கு காணி ஒதுக்கீடு!
Thursday, January 12th, 2017இலங்கையில் பலஸ்தீன தூதரக கட்டடம் நிர்மாணிப்பதற்காக காணி ஒன்றை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர முன்வைத்த யோசனைக்கே மேற்படி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கொழுப்பு 07இல் இதற்கான காணி ஒதுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தற்கொலைப்படை தாக்குதல் - 10 பேர் பலி
புரவி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தீவிரம் - சுப்பர்...
இலங்கை அணியை சர்வதேச தரவரிசையில் முதலிடத்திற்கு கொண்டு வருவதே நோக்கம் - டோம் மூடி!
|
|