இன்று முதல் உணவு பாதுகாப்பு வாரம் ஆரம்பம்!

பாதுகாப்பான உணவுகளை கொள்வனவு செய்வோம் என்ற தொனிப்பொருளில், இந்த வருட உணவு பாதுகாப்பு வாரம் இன்று(01) முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பற்ற உணவுகளை கொள்வனவு செய்வதை நிராகரித்து குறித்த நிறுவனம் தொடர்பில் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் பொது சுகாதா பரிசோதகர்களுக்கு அறிவிப்பது தொடர்பில் பொது மக்களை அறிவுறுத்தல் இதன் எதிர்பார்ப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கிளிநொச்சி பகுதியில் கோர விபத்து - வைத்தியர் பலி!
சண்டிலிப்பாய் இந்து கிண்ணத்தைத் தனதாக்கியது!
நாடாளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா அவர்களும் சுமந்திரன் அவர்களும் கலந்து கொள்ளும் பகிரங்க வி...
|
|