அவுஸ்திரேலிய பிரதமர் இலங்கையை வந்தடைந்தார்!
Thursday, November 2nd, 2017அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் இலங்கையை வந்தடைந்துள்ளார்.
ஆஸி பிரதமரின் வருகையை முன்னிட்டு கொழும்பின் பல வீதிகளில் விசேட போக்குவரத்து நடைமுறைகள்அமுல்படுத்தப்பட்டுள்ளன. அவுஸ்திரேலிய பிரதமர் இன்று மதியம் வரை இலங்கை அரச பிரமுகர்களுடன் சந்திப்புகளை மேற்கொள்வார் என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
உயிரிழந்தோரின் எண்ணிக்கை 164ஆக அதிகரிப்பு!
அனலைதீவு வைத்தியசாலைக்கு புதிய அம்புலன்ஸ்!
30, 000 அரச பணியாளர்கள் ஓய்வு - மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!
|
|