Monthly Archives: July 2022

மாவட்ட செயலகம் தலையிட்டமையாலையே எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம் – யாழ்.மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் குற்றச்சாட்டு!

Tuesday, July 5th, 2022
பாதுகாப்பு தரப்பினருடன் இணைத்து மாவட்ட செயலகம் தலையிட்டமையாலையே எமது எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பங்கள் ஏற்பட்டன என யாழ்.மாவட்ட செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் கிருஷ்ணன்... [ மேலும் படிக்க ]

நாட்டில் துவிச்சக்கரவண்டிகளுக்கு பற்றாக்குறை – விலையும் பாரியளவில் உயர்வு!

Tuesday, July 5th, 2022
சந்தையில் துவிச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு இன்மையால் அதன் விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன்... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க விமான நிலையத்தில் துருக்கிய விமானம் சேதம்!

Tuesday, July 5th, 2022
துருக்கிய எயார்லைன்ஸூக்கு சொந்தமான சரக்கு விமானம் ஒன்று நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்படவிருந்த போது சேதமடைந்தது. துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து... [ மேலும் படிக்க ]

பேருந்துகளில் அதிக கட்டணம் அறவிடப்பட்டால் 1955 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு அறிவிக்கவும் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!

Tuesday, July 5th, 2022
பேருந்து பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1955 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு தெரிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், பஸ்ஸில் கட்டாயமாக... [ மேலும் படிக்க ]

எரிவாயு கப்பல் வருவதில் மேலும் 3 நாட்கள் தாமதம் – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!

Tuesday, July 5th, 2022
இலங்கைக்கு நாளை (6) வரவிருந்த 3,700 மெட்ரிக் டன் எரிவாயு கொண்ட கப்பல், மேலும் 3 நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 9 ஆம் திகதி குறித்த கப்பல்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் இல்லையென்கிறார்கள் – ஆனால் பெருமளவான வாகனங்கள் வீதிகளில் பயணிக்கின்றன – அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டு!

Tuesday, July 5th, 2022
கடந்த பத்து நாட்களாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தனது எரிபொருள் விநியோக நிலையங்களுக்கு எரிபொருளை வழங்காவிட்டாலும், பெருமளவான வாகனங்கள் வீதிகளில் பயணிக்கின்றன என எரிசக்தி... [ மேலும் படிக்க ]

ஒப்பந்த சேவையாளர்களின் சேவை காலத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை நீடிக்க தீர்மானம் – அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவிப்பு!

Tuesday, July 5th, 2022
உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களில் பணியாற்றும் வெளிவாரி மற்றும் ஒப்பந்த சேவையாளர்களின் சேவை காலத்தை 6 மாதங்களுக்கு ஒருமுறை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]

லேக் ஹவுஸில் 300 பேரை சுய விருப்பில் பணி நீக்க 600 மில்லியன் அவசியம் – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Tuesday, July 5th, 2022
லேக் ஹவுஸ் நிறுவனத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு தற்போதுள்ள ஊழியர்களில் ஆகக் குறைந்தது 300 பேரையாவது சுய விருப்பின் பேரில் பணி நீக்கம் செய்வது அவசியம் என ஊடகத்துறை... [ மேலும் படிக்க ]

விவசாயிகள் பெற்றுக் கொண்ட கடனைத் தள்ளுபடி செய்ய அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, July 5th, 2022
நெற்பயிர் செய்கையை மேற்கொள்ள விவசாயிகள் பெற்றுக் கொண்ட கடனைத் தள்ளுபடி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை... [ மேலும் படிக்க ]

தீவிரவாத தாக்குதலின் உளவுத்துறை தகவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

Tuesday, July 5th, 2022
சமூக வலைதளங்களில் தற்போது பரவி வரும் தீவிரவாத தாக்குதலின் உளவுத்துறை தகவல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. 2022 ஜுன் 27 ஆம் திகதி,... [ மேலும் படிக்க ]