நாட்டில் துவிச்சக்கரவண்டிகளுக்கு பற்றாக்குறை – விலையும் பாரியளவில் உயர்வு!
Tuesday, July 5th, 2022
சந்தையில் துவிச்சக்கர வண்டிகள் விற்பனைக்கு இன்மையால் அதன் விற்பனையாளர்கள் மற்றும் கொள்வனவாளர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் எவ்வாறாயினும், சில வர்த்தகர்கள் கையிருப்பில் உள்ள துவிச்சக்கர வண்டிகளை பல்வேறுப்பட்ட விலைகளில் விற்பனை செய்வதாக சந்தை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சந்தையில் துவிச்சக்கர வண்டிகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. இதன்படி, சாதாரண துவிச்சக்கர வண்டி ஒன்று 75 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் கியருடன் கூடிய துவிச்சக்கர வண்டி 77 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ்ப்பாணத்தில் சமூகத் தொற்று ஏற்படவில்லை: ஆனாலும் சுகாதார வழிமுறைகளை இறுக்கமாக பின்பற்றுங்கள் - வட...
கொரோனாவால் உயிரிழப்பவர்களின் உடலை புதைப்பதா? தகனம் செய்வதா? – அமைச்சரவையின் முடிவு!
2024 இல் இதுவரை 966,600 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!
|
|
|
அரியாலை கிழக்கு ஶ்ரீ முத்துவிநாயகர் சனசமூக நிலைய கட்டடம் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச...
ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இலங்கையுடன் இணைந்து தயாரிக்கும் முயற்சியில் ரஷ்யா - அமைச்சர் தினேஷ் குணவர்...
இலங்கை கடற்பரப்பில் எல்லைதாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டு - 18 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினர...


